Question
Download Solution PDF'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' எனப் பாராட்டப் பெற்றவர் யார்?
This question was previously asked in
TNUSRB Finger Print SI Official Paper (Held on 23 Dec 2018)
Answer (Detailed Solution Below)
Option 3 : வாணிதாசன்
Free Tests
View all Free tests >
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
27.1 K Users
10 Questions
10 Marks
7 Mins
Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: வாணிதாசன்
Key Points
- தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என பாராட்டபடுபவர் வாணிதாசன்.
- இவர் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு.
- இவர் பாரதிதாசனின் மாணவர்.
- இவர் சிறப்பு பெயர்கள்: கவிஞரேறு, பாவலர்மணி
- இவருக்கு பிரெஞ்ச் அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
- இவர் இயற்றிய நூல்கள்: தமிழச்சி, கொடி முல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.
Additional Information பாரதிதாசன்:
- ஊர் - புதுவை
- காலம் - 29.04.1891-21.04.1964
- பெற்றோர் - கனகசபை-இலக்குமியம்மாள்
- இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
- சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவி, புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ் நாட்டின் இரசூல் கம்சதேவ்.
- இயற்றிய நூல்கள் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சிக் காப்பியம், இளைஞர் இலக்கியம், இன்பக்கடல், இசையமுது, தேனருவி.
- இவர் பாரதியார் மீது பற்று கொண்டதால் பாரதிதாசன் என பெயர் மாற்றிக்கொண்டார்.
- இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
- இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் அவார்.
- இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர் ஆவார்.
- இவர் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டவர் ஆவார்.
- இவர் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
- இவர் பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் ஆவார்.
- இவருடைய பெயரில் திருச்சியில் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
- இவர் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை பகுத்தறிவு, மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் போன்ற புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டு பாடுவதால் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். மேலும் இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
முடியரசன்:
- இயற்பெயர்: துரைராசு.
- பாரதிதாசனோடு நெருக்கம் பாராட்டியவர்.
- பாரதிதாசனால் "என் மூத்த வழித்தோன்றல்", "எனக்கு பின் கவிஞன்" எனப் போற்றப்பட்டவர்.
- திராவிட இயக்க கருத்துக்களைத் தமது எழுத்துகளின் மூலம் பேசியவர்.
- இவரது கவிதைகளை சாகித்ய அகாதெமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
- சில படைப்புகள்: காவியப் பாவை, வீரகாவியம், மனிதனை தேடுகின்றேன், ஞாயிறும் திங்களும், எக்கோவின் காதல், ஊன்றுகோல்.
Last updated on Jun 13, 2025
->TNUSRB SI Written Exam has been postponed.
-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.
-> A total of 1299 vacancies have been released.
-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.
-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.
-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.