'இமயம் எங்கள் காலடியில்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலின் ஆசிரியர் யார்?

This question was previously asked in
TNUSRB Finger Print SI Official Paper (Held on 23 Dec 2018)
View all TNUSRB SI Papers >
  1. தாராபாரதி
  2. வாணிதாசன்
  3. ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
  4. அப்துல் ரகுமான்

Answer (Detailed Solution Below)

Option 3 : ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
Free
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
27.1 K Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான பதில்: ஆலந்தூர் மோகனரங்கன்

Key Points

  • "இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதைத் தொகுப்பு நூல் ஆலந்தூர் மோகனரங்கன் இயற்றியுள்ளார்.
  • இவரது இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.
  • சித்திரப்பந்தல்,காலக்கிளி, பள்ளிப்பறவைகள் இவர் இயற்றிய கவிதை நூல்கள் ஆகும்.

Additional Informationதாராபாரதியின் படைப்புகள்:

  • புதிய விடியல்கள்
  • இது எங்கள் கிழக்கு
  • திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  • விரல்நுனி வெளிச்சங்கள்
  • பூமியைத் திறக்கும் பொன்சாவி
  • இன்னொரு சிகரம்
  • கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்
  • பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை
  • வெற்றியின் மூலதனம்
  • 'பாரதி எனக்கு நாள்காட்டி', 'பாரதியை என் கவிதைத் தாயாக நினைக்கிறன்', 'எட்டயபுரத்துக் கவிஞருக்கு ஏகலைவன் நான்' என்று தன் கவிதை நூலில் பாரதி மீது உள்ள பற்றைக் கூறியுள்ளார்.
  • இவர் கவிஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறார்.


வாணிதாசன்:

  • வாணிதாசன் இயற்றிய நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், தீர்த்த யாத்திரை, எழில் விருத்தம், பாட்டு பிறக்குமடா, குழந்தை இலக்கியம், பெரிய இடத்து செய்தி.
  • வாணிதாசன் இயற்பெயர்: எத்திராசலு அரங்கசாமி
  • பிறந்த நாள்: 22 - 07 - 1915
  • பிறந்த ஊர்: வில்லியனூர்
  • இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்.
  • சிறப்புப் பெயர்கள்: புதுமைக் கவிஞர், பாவலரேறு, பாவலர்மணி, தமிழ்நாட்டுத் தாகூர், தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்.


அப்துல் ரகுமான்:

  • "மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்" அப்துல் ரகுமான்.
  • ‘கவிக்கோ’ என்றும் அழைக்கப்பட்டார்
  • இவர் மதுரையில் பிறந்தவர்
  • 'கவிக்கோ' இதழை நடத்தியவர்
  • 1999ல் "ஆலாபனை கவிதை" நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்
  • இவர் பெற்ற விருதுகள்:
    • தமிழன்னை விருது, அட்சரா விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, முரசொலி அறக்கட்டளை விருது ஆகும்
  • இவர் இயற்றிய நூல்கள்:
    • பால் வீதி
    • ஆலாபனை
    • நேயர் விருப்பம்
    • வசன கவிதை
    • சுட்டுவிரல்
    • முட்டைவாசிகள்
    • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
    • அவளுக்கு நிலா என்று பெயர்
    • ஆல்போல் விழுந்தவன்
    • உன் கண்ணால் தூங்கிக் கொள்கின்றேன்
    • பாலை நிலா
    • காக்கைச் சோறு
Latest TNUSRB SI Updates

Last updated on Jun 13, 2025

->TNUSRB SI Written Exam has been postponed.

-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.

-> A total of 1299 vacancies have been released. 

-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.

-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.  

-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.

Get Free Access Now
Hot Links: teen patti real teen patti game teen patti master 2023 teen patti cash game teen patti master old version