Question
Download Solution PDFபரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
This question was previously asked in
TNPSC Group 4 General Tamil Official Paper 1 (Held On: 2019)
Answer (Detailed Solution Below)
Option 3 : வி.கோ.சூரியநாராயண சாஸ்த்திரியார்
Free Tests
View all Free tests >
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
27.1 K Users
10 Questions
10 Marks
7 Mins
Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: வி.கோ.சூரியநாராயண சாஸ்த்திரியார்
- இயற்பெயர் - வி.கோ.சூரிய நாராயண சாஸ்த்திரியார்
- ஊர் - மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி
- சிறப்புப் பெயர்கள் - தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்.
- இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், நாடகவியல், சூர்பநகை.
- இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
- இவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது. ஆனால் அதனை இவர் நிராகரித்து விட்டார்.
- இவருக்கு திராவிட சாஸ்திரி பட்டம் வழங்கியவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் ஆவார்.
- இவர் எழுதிய தனிப்பாசுரத் தொகை என்ற நூலில் தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என தனித்தமிழ் படுத்தினார்.
- தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கள் கலந்து பேசுவதை இவர் "மணியோடு மிளகாய்ப்பழம் கலந்தது போன்றது" என்று கூறினார்.
- இயற்பெயர் - சாமி வேதாசலம்
- ஊர் - நாகை மாவட்டம் காடம்பாடி
- புனைப் பெயர் - முருகவேள்
- வேறு பெயர்கள் - தனித்தமிழ் மலை, தமிழ்க் கடல், பல்லாவரம் முனிவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தன்மான இயக்கத்தின் முன்னோடி, தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி.
- இயற்றிய நாடகம் - சாகுந்தல நாடகம், குமுதவல்லி, அம்பிகாபதி அமராவதி.
உ. வே. சா:
- இயற்பெயர் - வேங்கட ரத்தினம்
- பெற்றோர் - வேங்கடசுப்பையர் - சரஸ்வதி அம்மையார்
- ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- இயற்றிய கவிதை நூல்கள் - கயற்கண்ணி மாலை, தமிழ்ப்பா மஞ்சரி
வையாபுரிப் பிள்ளை:
- ஊர் - சிக்கநரசையன்
- இயற்றிய நூல்கள் - சிறுகதை மஞ்சரி, கம்பன் திருநாள், மாணிக்க வாசகர் காலம், வள்ளுவர் காலம், கம்பர் காலம், அகராதி நினைவுகள், பத்துப்பாட்டில் கால நிலை, கவிதை செய்வேன், என் செல்வங்கள், மெலிவு ஏன், விளையுமிடம், என்ன வாழ்க்கை, என்ன உறவு, பிரிவு, காவிய காலம், தமிழ்ச் சுடர், இலக்கிய தீபம், தமிழின் மறுமலர்ச்சி, தமிழர் பண்பாடு, உரைமணிமாலை, இலக்கிய தீபம், கம்பன் காவியம், சொற்கலை விருந்து, ராஜி.
Last updated on Apr 25, 2025
-> The TNPSC Group 4 Notification has been released on 25th April 2025 for 3935 vacancies.
-> Interested candidates can apply online from 25th April to 24th May 2025.
-> The Tamil Nadu Public Services Commission conducts the TNPSC Group 4 exam annually to recruit qualified individuals for various positions.
-> The selected candidates will get a salary range between INR 16,600 - INR 75,900.
-> Candidates must attempt the TNPSC Group 4 mock tests to analyze their performance.