Tamil Literature MCQ Quiz - Objective Question with Answer for Tamil Literature - Download Free PDF
Last updated on Mar 16, 2025
Latest Tamil Literature MCQ Objective Questions
Tamil Literature Question 1:
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
கணம் |
அ. |
வருந்துதல் |
2. |
மொய்ம்பு |
ஆ. |
விருப்பம் |
3. |
அலமரல் |
இ. |
வலிமை |
4. |
வேள் |
ஈ. |
கூட்டம். |
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 1 Detailed Solution
சரியான விடை: 1 - ஈ, 2 - இ, 3 - அ, 4 - ஆ.
Key Points
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
கணம் |
ஈ. |
கூட்டம் |
2. |
மொய்ம்பு |
இ |
வலிமை |
3. |
அலமரல் |
அ |
வருந்துதல் |
4. |
வேள் |
ஆ. |
விருப்பம். |
Tamil Literature Question 2:
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I நிலம் |
பட்டியல் II சிறுபொழுது |
||
1. |
குறிஞ்சி |
அ. |
மாலை |
2. |
முல்லை |
ஆ. |
வைகறை |
3. |
மருதம் |
இ. |
எற்பாடு |
4. |
நெய்தல் |
ஈ. |
யாமம். |
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 2 Detailed Solution
சரியான விடை 1 - ஈ, 2 - அ, 3 - ஆ, 4 - இ ஆகும்.Key Points
- ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறுபொழுது என்று பிரிக்கப்பட்டுள்ளது.
- அதில் வைகறை என்ற பொழுது இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையாகும்.
சிறுபொழுதுகள்:
- காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை
- நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை
- ஏற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Additional Information
திணைகள் | சிறுபொழுதுகள் |
குறிஞ்சி | யாமம் |
முல்லை | மாலை |
நெய்தல் | எற்பாடு |
பாலை | நண்பகல் |
மருதம் | வைகறை |
Tamil Literature Question 3:
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
புயல் |
அ. |
உணவு |
2. |
புரை |
ஆ. |
வஞ்சனை |
3. |
சலம் |
இ. |
குற்றம் |
4. |
துப்பு |
ஈ. |
மேகம். |
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 3 Detailed Solution
சரியான விடை: 1 - ஈ, 2 - இ, 3 - ஆ, 4 - அ.
Key Points
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
புயல் |
ஈ. |
மேகம். |
2. |
புரை |
இ. |
குற்றம் |
3. |
சலம் |
ஆ. |
வஞ்சனை |
4. |
துப்பு |
அ. |
உணவு. |
Tamil Literature Question 4:
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
நட்டோர் |
அ. |
அருகில் |
2. |
நணி |
ஆ. |
படுக்கை |
3. |
பாயல் |
இ. |
வலிமை |
4. |
மதுகை |
ஈ. |
நண்பர். |
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 4 Detailed Solution
சரியான விடை: 1 - ஈ, 2 - அ, 3 - ஆ, 4 - இ
Key Points
பட்டியல் I சொல் |
பட்டியல் II பொருள் |
||
1. |
நட்டோர் |
ஈ.. |
நண்பர் |
2. |
நணி |
அ. |
அருகில் |
3. |
பாயல் |
ஆ. |
படுக்கை |
4. |
மதுகை |
இ. |
வலிமை. |
Tamil Literature Question 5:
'கூத்தராற்றுப்படை' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 5 Detailed Solution
சரியான பதில்: மலைபடுகடாம்
Key Points
- ‘கூத்தராற்றுப்படை’ - என்று கூறப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும்.
- இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- பாட்டுடைத் தலைவன்: குறுநில மன்னனான நன்னன்
- இந்நூலின் அடிகள் மொத்தம் 583 அடிகள் உள்ளன.
Additional Information
குறிஞ்சிப்பாட்டு:
- ஆசிரியர்: கபிலர்
- பாடல் அடியெல்லை: 261
- பாவகை: ஆசிரியப்பா
- முதன்முதலில் உ. வே. சா. இதன் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்தார்.
- சிறப்புப் பெயர்: பெருங்குறிஞ்சி பாட்டு, குறிஞ்சிப்பாட்டு காப்பியப்பாடல், உளவியல் பாட்டு
முல்லைப்பாட்டு:
- ஆசிரியர்: நப்பூதனார்
- அடியெல்லை: 103
- பாட்டுடைத் தலைவன்: பாண்டியன் நெடுஞ்செழியன்
- பாவகை: வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா
- இது பத்துப்பாட்டில் உள்ள நூல்களுள் மிகச்சிறிய நூல் ஆகும்.
- சிறப்புப் பெயர்: நெஞ்சாற்றுப்படை
பட்டினப்பாலை:
- ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- அடியெல்லை: 301
- பாவகை: இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும்பாட்டு
- பாட்டுடைத் தலைவன்: சோழன் கரிகாலன் பெருவளத்தான்
- வேறு பெயர்கள்: வஞ்சி நெடும்பாட்டு, பாலை பாட்டு.
Top Tamil Literature MCQ Objective Questions
சேரர்களின் நாடு எனப்பட்டது.
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 6 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: குடநாடு. Key Points
- சேரர்களின் நாடு குடநாடு என அழைக்கப்பட்டது.
- சேரர்களின் தலைநகராக விளங்கியது வஞ்சி.
- வஞ்சி நகரானது கருவூர் எனவும் அழைக்கப்பட்டது.
- சேர நாட்டின் துறைமுகங்கள் - தோண்டி, முசிறி, காந்தளூர்.
- கொடி - விற்கொடி.
- பூ - பனம்பூ.
- சேர நாடு என்பது இன்றைய கேரளத்தையும் கோவை மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
Additional Information
- மூவேந்தர்கள்:
- சேரர்
- சோழர்
- பாண்டியர்.
- மூவேந்தர்களில் சேரர்களே மூத்தவர் எனக் கருதப்படுகிறது.
- "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" எனும் தொல்காப்பிய வரிகள் மேல கூறப்படும் கருத்துக்கு வலுசேர்கின்றன.
- சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரமரபைச் சார்ந்தவரே ஆவார்.
- பத்து சேர மன்னர்கள் சிறப்பைக் கூறும் நூல் பதிற்றுப்பத்து.
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 7 Detailed Solution
Download Solution PDF- பாடல்கள் - 400
- பாடியவர்கள் - 275
- பாவகை - ஆசிரியப்பா
- அடி எல்லை - 9-12
- வேறு பெயர்கள் - நற்றிணை நானூறு, தூதின் வழிகாட்டி
- தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைக்கப்பட்ட நூல் ஆகும்.
- இது அக நூலாக இருந்தாலும் புறப்பொருள் பற்றிய செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளது.
- இது நல் என்ற அடைமொழியால் போற்றப் படுகிறது.
- இது ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் போன்றவற்றை கூறுகிறது.
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
- பாடல்கள் - 400
- பாடியவர்கள் - 145 பேர்
- பாவகை - ஆசிரியப்பா
- அடி எல்லை - 13-31
- தொகுத்தவர் - உருத்திர சன்மார்
- தொகுப்பித்தவர் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
- பாயிரம் பாடியவர் - வில்லவதரையன்
- முதலில் பதிப்பித்தவர் - வே ராசகோபால ஐயங்கார்
- முதலில் உரை எழுதியவர் - நா. மு. வேங்கடசாமி நாட்டார்
- வேறுபெயர்கள் - நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தொகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.
- இது சங்க இலக்கிய நூல்களுள் வரலாற்று செய்திகளை மிக அதிகமாகக் கூறும் அக நூல் ஆகும்.
- இது குடவோலை தேர்தல் குறித்துக் கூறும் நூல் ஆகும்.
- தமிழில்அகம் சார்ந்த நூல்கள் பல இருப்பினும் அகம் என்ற பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் இது மட்டுமே ஆகும்.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை:
- களிற்றியானைநிரை - முதல் 120 பாடல்கள்
- மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
- நித்திலக் கோவை - இறுதி 100 பாடல்கள்
- பாடல்கள் - 500
- பாடிய புலவர்கள் - 5
- அடி எல்லை - 3-6
- பாவகை - ஆசிரியப்பா
- தொகுத்தவர் - கூடலூர்கிழார் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- முதலில் பதிப்பித்தவர் - உ. வே. சாமிநாதையர்
- முதலில் உரை எழுதியவர் - ஒளவை சு துரைசாமிப் பிள்ளை
- கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெரு்தேவனார்
- திணை வரிசை - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை.
- இது ஒவ்வொரு திணைக்கும் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
- இதன் திணை மற்றும் ஆசிரியர்கள்:
- மருதம் - ஓரம்போகியார்
- நெய்தல் - அம்மூவனார்
- குறிஞ்சி - கபிலர்
- பாலை - ஓதலாந்தையார்
- முல்லை - பேயனார்
- பாடல்கள் -70
- பாடிய புலவர்கள் - 13
- அடி எல்லை - 25-400
- பாவகை - பரிபாட்டு
- முதலில் பதிப்பித்தவர் - உ. வே. சாமிநாதையர்
- உரை எழுதியவர் - பரிமேலழகர்
- வேறு பெயர்கள் - பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப் பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
- இது அகமும் புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் ஆகும்.
- தொல்காப்பியர் இதனை அகப்பொருளில் வரும் என கூறுகிறார்.
- இந்நூல் அகம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறுகிறது.
- இது பாண்டிய நாட்டின் சிறப்பை கூறும் நூல் ஆகும்.
- இது தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் ஆகும்.
- இதன் 24 பாடல்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளன.
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே ஆகும்.
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 8 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: நாட்டுப்புறப் பாடல். Key Pointsநாட்டுப்புறப் பாடல்:
- உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே - நாட்டுப்புறப் பாடல்.
- நாட்டுப்புறப்பாடல்கள் காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்படுவதால் வாய்மொழி இலக்கியம் எனவும் அழைப்பர்.
- தொழிற்பாடல்கள் (ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு), விளையாட்டுப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் போன்றவையும் நாட்டுப்புறப்பாடல்களே ஆகும்.
Additional Informationவிளையாட்டுப் பாடல்:
- சிறுவர்கள் விளையாடும் போது பாடப்படும் பாடல்களே விளையாட்டுப் பாடல்.
தாலாட்டுப் பாடல்:
- குழந்தையை தூங்கவைக்கவும், அழுகையை நிறுத்தவும் பாடப்படுவதே தாலாட்டுப் பாடல்.
கும்மிப் பாடல்:
- மகளிர் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மிப் பாடல்.
- கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது.
- வகைகள்:
- இயற்கும்மி
- ஒயிற்கும்மி
- ஓரடிக்கும்மி.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 9 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: சீதக்காதி வள்ளல்Key Points
- உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி வள்ளல் ஆவார்.
- இவர் இஸ்லாமிய கம்பர் என அழைக்கப்படுபவர் ஆவார்.
- இவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர் ஆவார்.
- இயற்றிய நூல்கள்: சீறாப்புராணம், சீதக்காதி நொண்டி நாடகம், முதுமொழிமாலை.
Additional Informationகம்பர்:
- காலம்: கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
- சமயம்: வைணவம்
- பிறந்த ஊர்: சோழ நாட்டு தேரழுந்தூர், நாகை மாவட்டம்
- ஆதரித்த வள்ளல்: திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல்
- சிறப்புப் பெயர்கள்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வான், கவி கோமான், கம்ப நாடுடைய வள்ளல்.
- இயற்றிய நூல்கள்: கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது.
புகழேந்திப் புலவர்:
- பிறந்த ஊர்: களத்தூர்
- இவர் வரகுண பாண்டியனின் அவைப் புலவர் ஆவார்.
- ஆதரித்த வள்ளல்: சந்திரன் சுவர்க்கி
- காலம்: பன்னிரண்டாம் நூற்றாண்டு
- இவர் 'வெண்பாவிற் புகழேந்தி' எனப் போற்றப்படுகிறார்.
'தேடிய செல்வத்தைச் செலவழிக்காமல்
புதைத்து வைப்பது மடமை' - என்று கூறியவர் யார்?
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 10 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: ஒளவையார். Key Points
- மேற்கண்ட வரிகளை இயற்றியவர் - ஔவையார்.
ஔவையார்:
- ஔவையார் என பெயர் கொண்ட பல பெண் புலவர்கள் இருந்துள்ளனர்.
- சங்ககால ஔவையார்:
- சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்களை இயற்றியுள்ளார்.
- இவருடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
- இடைக்கால ஔவையார்:
- இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் அங்கவை சங்கவை திருமணத்தை நடத்தியவர்.
- இவருடைய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
- சோழர் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் நல்வழி, மூதுரை, அசதிக்கோவை, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி ஆகியவற்றை இயற்றியவர்.
- சமய புலவராக (கி.பி. பதினான்காம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் ஔவை குறள், விநாயகர் அகவல் ஆகியவற்றை இயற்றியவர்.
Additional Informationகாக்கைபாடினியார்:
- சங்ககால பெண் புலவர்.
- இயற்பெயர்: நச்செள்ளை.
- காக்கையை பாடியதால் இவர் காக்கைப்பாடினியார் என அழைக்கப்பட்டார்.
- இவர் எழுதியதாக குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 12 பாடல்கள் கிடைத்துள்ளன.
பரணர்:
- பரணர் என பெயர் கொண்ட பல புலவர்கள் இருந்துள்ளனர்.
- சங்க காலத்தில் வாழ்ந்த பரணர் புகழ்ப் பெற்றவர்.
- இவர் எழுதியதாக அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 85 பாடல்கள் கிடைத்துள்ளன.
கபிலர்:
- கபிலர் எனும் பெயரில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
- சங்க காலத்தில் வாழ்ந்த கபிலர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
- இவர் குறுஞ்சித்திணை பாடுவதில் வல்லவர்.
- இவர் எழுதியதாக கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்கள் கிடைத்துள்ளன.
- இவரும் இன்னா நாற்பது நூலை இயற்றிய கபிலரும் ஒருவரல்லர்.
செங்கீரைப் பருவம்
- பிள்ளைத்தமிழில் எந்த பருவமாக விளங்குகிறது?
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 11 Detailed Solution
Download Solution PDF- இது பெரியவர்களைக் குழந்தையாக பாவித்துப் பாடும் இலக்கியம் ஆகும்.
- இதன் வேறு பெயர்கள் - பிள்ளை கவி, பிள்ளை பாட்டு ஆகும்.
- இது குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்படும் இலக்கியம் ஆகும்.
- இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் ஒற்றைப்படை மாதத்தில் 3,5,7,... என 21ஆம் மாதம் வரை பாடப்படும்.
- பிள்ளைத் தமிழ் பாட முடியாமல் விலக்கப்பட்ட ஒரே கடவுள் சிவன் ஆவார்.
- பிள்ளைத் தமிழ் இரண்டு வகைப்படும். அவை:
- ஆண்பால் பிள்ளைத்தமிழ்
- பெண்பாற் பிள்ளைத்தமிழ்
- பிள்ளைத்தமிழின் முன்னோடி பெரியாழ்வார் ஆவார்.
- முதல் பிள்ளைத்தமிழ் குலோத்துங்க பிள்ளைத்தமிழ் ஆகும்.
- ஆண் பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண் பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் முதல் ஏழு பருவங்கள் ஆகும்.
ஆண்பால் பிள்ளைத்தமிழ்:
- ஆணுக்கு 16 வயது வரை பாடலாம்.
- அரச குமாரர்களுக்கு முடி சூட்டிய பிறகு பாடக்கூடாது.
- இது பத்து பருவங்களை கொண்டது.
- பருவத்துக்கு பத்து பாடல்களாக 100 பாடல்களை கொண்டது.
- ஆண்பால் பிள்ளைத்தமிழின் 10 பருவங்கள்:
- காப்பு - 3ஆம் திங்கள்
- செங்கீரை - 5ஆம் திங்கள்
- தால் - 7ஆம் திங்கள்
- சப்பாணி - 9ஆம் திங்கள்
- முத்தம் - 11ஆம் திங்கள்
- வருகை - 13ஆம் திங்கள்
- அம்புலி - 15ஆம் திங்கள்
- சிற்றில் சிதைத்தல் - 17ஆம் திங்கள்
- சிறுதேர் உருட்டல் - 19ஆம் திங்கள்
- சிறுபறை கொட்டல் - 21ஆம் திங்கள்
- பெண்ணுக்கு பூப்புத் தொடங்கும் வரை பாடலாம்.
- இது பத்து பருவங்களை கொண்டது.
- பருவத்துக்கு பத்து பாடல்களாக 100 பாடல்களை கொண்டது.
- பெண்பாற் பிள்ளைத்தமிழின் 10 பருவங்கள்:
- காப்பு - 3ஆம் திங்கள்
- செங்கீரை - 5ஆம் திங்கள்
- தால் - 7ஆம் திங்கள்
- சப்பாணி - 9ஆம் திங்கள்
- முத்தம் - 11ஆம் திங்கள்
- வருகை - 13ஆம் திங்கள்
- அம்புலி - 15ஆம் திங்கள்
- கழங்கு - 17ஆம் திங்கள்
- அம்மானை/ நீராடல் - 19ஆம் திங்கள்
- ஊசல் - 21ஆம் திங்கள்
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 12 Detailed Solution
Download Solution PDF- ந ற்றிணை:
- தொகுத்தவர் பெயர் தெரியவில்லை
- தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- 275 புலவர்கள் பாடியுள்ளனர்
- மொத்தம் 400 பாடல்கள் உள்ளன
- ஆசிரியப்பாவால் ஆனது
- அடி எல்லை 9-12
- பாவகை = ஆசிரியப்பா
- வேறு பெயர்கள் = நற்றிணை நானூறு, தூதின் வழிகாட்டி
- அகநானூறு:
- அகநானூறு = அகம் + நான்கு + நூறு
- பாடல்கள் = 400
- பாடியவர்கள் = 145 பேர்
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 13-31
- தொகுத்தவர் = உருத்திர சன்மார்
- தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- வேறு பெயர்கள் = நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தோகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது ?
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 13 Detailed Solution
Download Solution PDF- இக்குறள் பொருட்பாலில் உள்ள கூழியலில் பொருள் செயல் வகை என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- இதில் வரும் கைத்தொன்று என்பதன் பொருள் கைப்பொருள் ஆகும்.
- குறளின் பொருள்:
- தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் காண்பது போன்றது என்பதாகும்.
- ஆசிரியர் - திருவள்ளுவர்
- பாவகை - குறள் வெண்பா
- அதிகாரம் - 133
- குறள்கள் - 1330
- பால்கள் - 3
- இயல்கள் - 9
- வேறு பெயர்கள் - பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்
- திருவள்ளுவர் காலம் - கி மு 31 ஆம் நூற்றாண்டு
- இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
- இது 3 பால்களை கொண்டுள்ளது. அவை:
- அறத்துப்பால் - 38 அதிகாரம்
- பொருட்பால் - 70 அதிகாரம்
- காமத்துப்பால் - 25 அதிகாரம்
- பொருட்பால் 3 இயல்களை கொண்டுள்ளது. அவை:
- அரசியல் - 25 அதிகாரம்
- அங்கவியல் - 32 அதிகாரம்
- ஒழிபியல் - 13 அதிகாரம்
- அறத்துப்பால் 4 இயல்களை கொண்டுள்ளது. அவை:
- பாயிறவியல் - 4 அதிகாரம்
- இல்லறவியல் - 20 அதிகாரம்
- துறவறவியல் - 13 அதிகாரம்
- ஊழியல் - 1 அதிகாரம்
- காமத்துப்பால் 2 இயல்களை கொண்டுள்ளது. அவை:
- களவியல் - 7 அதிகாரம்
- கற்பியல் - 18 அதிகாரம்
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 14 Detailed Solution
Download Solution PDF- காலம் - கி.பி. 12ஆம் நூற்றாண்டு
- சமயம் - வைணவம்
- ஊர் - சோழ நாட்டு தேரழுந்தூர், நாகை மாவட்டம்
- மரபு - உவச்சர்
- பெற்றோர் - ஆதித்தன்
- மகன் - அம்பிகாபதி, மகள் - காவிரி
- சிறப்புப் பெயர்கள் - கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வான், கவி கோமான், கம்ப நாடுடைய வள்ளல்
- இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது, கம்பர் மகன் அம்பிகாபதி
- சம காலத்தவர்கள் - புகழேந்திப் புலவர், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், இரண்டாம் குலோத்துங்கன்
- ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
- இறந்த ஊர் - பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை
- இவர் இஸ்லாமிய கம்பர் என அழைக்கப்படுபவர் ஆவார்.
- இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர் ஆவார்.
- இவரை ஆதரித்தவர் அப்துல் காதிர் மரைக்காயர் (சீதக்காதி) ஆவார்.
- இவர் இயற்றிய நூல்கள் - சீறாப்புராணம், சீதக்காதி நொண்டி நாடகம், முதுமொழிமாலை.
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைக் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
Answer (Detailed Solution Below)
Tamil Literature Question 15 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: 2, 3 சரி
Key Points
- தாயுமானவர் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு பிறந்தார்.
- தாயுமானவர் 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூலை இயற்றியுள்ளார்.
Additional Information
- தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 'திருமறைக்காடு' என்ற வேதாரண்யத்தில் பிறந்தார்.
- பெற்றோர்: கேடிலியப்பர் - கெசவள்ளியம்மையார்
- தாயுமானவர் திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்க மன்னரிடம் அரச கணக்கராகப் பணியாற்றியுள்ளார்.
- இவர் திருமூலர் மரபில் வந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுள்ளார்.
- தாயுமானவர் 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூல் 'தமிழ் மொழியின் உபநிடதம்' என அழைக்கப்படுகிறது.